Thiruppugal 1250 Theeudhaithathri
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தானான தாத்த தானான தாத்த
தானான தாத்த – தனதான
தீயூதை தாத்ரி பானீய மேற்ற
வானீதி யாற்றி – கழுமாசைச்
சேறூறு தோற்பை யானாக நோக்கு
மாமாயை தீர்க்க – அறியாதே
பேய்பூத மூத்த பாறோரி காக்கை
பீறாஇ ழாத்தி – னுடல்பேணிப்
பேயோன டாத்து கோமாளி வாழ்க்கை
போமாறு பேர்த்து – னடிதாராய்
வேயூறு சீர்க்கை வேல்வேடர் காட்டி
லேய்வாளை வேட்க – வுருமாறி
மீளாது வேட்கை மீதூர வாய்த்த
வேலோடு வேய்த்த – இளையோனே
மாயூர வேற்றின் மீதே புகாப்பொன்
மாமேரு வேர்ப்ப – றியமோதி
மாறான மாக்கள் நீறாக வோட்டி
வானாடு காத்த – பெருமாளே.
பதம் பிரித்தது
தானான தாத்த தானான தாத்த
தானான தாத்த – தனதான
தீ ஊதை தாத்ரி பானீயம் ஏற்ற
வான் ஈதியால் – திகழும் ஆசைச்
சேறு ஊறு தோல் பை யானாக நோக்கு(ம்)
மா மாயை தீர்க்க – அறியாதே
பேய் பூதம் மூத்த பாறு ஓரி காக்கை
பீறா இழாத் தி(ன்)னு(ம்) – உடல் பேணி
பேயோன் நடாத்து கோமாளி வாழ்க்கை
போம் ஆறு பேர்த்து உன் – அடி தாராய்
வேய் ஊறு சீரக் கை வேல் வேடர் காட்டில்
ஏய்வாளை வேட்க – உரு மாறி
மீளாது வேட்கை மீது ஊர வாய்த்த
வேலோடு வேய்த்த – இளையோனே
மாயூர ஏற்றின் மீதே புகாப் பொன்
மா மேரு வேர்ப் – பறிய மோதி
மாறு ஆன மாக்கள் நீறாக ஓட்டி
வான் நாடு காத்த – பெருமாளே.
English
theeyUthai thAthri pAneeya mEtRa
vAneethi yAtRi – kazhumAsai
sERURu thORpai yAnAka nOkku
mAmAyai theerkka – aRiyAthE
pEypUtha mUththa pAROri kAkkai
peeRAi zhAththi – nudalpENip
pEyOna dAththu kOmALi vAzhkkai
pOmARu pErththu – nadithArAy
vEyURu seerkkai vElvEdar kAttil
EyvALai vEtka – vurumARi
meeLAthu vEtkai meethUra vAyththa
vElOdu vEyththa – iLaiyOnE
mAyUra vEtRin meethE pukAppon
mAmEru vErppa – RiyamOthi
mARAna mAkkaL neeRAka vOtti
vAnAdu kAththa – perumALE.
English Easy Version
thee Uthai thAthri pAneeyam
EtRa vAn eethiyAl – thikazhum Asai
sERu URu thOl pai yAnAka nOkku(m)
mA mAyai theerkka – aRiyAthE
pEy pUtham mUththa pARu Ori kAkkai
peeRA izhAth thi(n)nu(m) – udal pENi
pEyOn nadAththu kOmALi vAzhkkai
pOm ARu pErththu un – adi thArAy
vEy Uru seerak kai vEl vEdar kAttil
EyvALai vEtka – uru mARi
meeLAthu vEtkai meethu Ura vAyththa
vElOdu vEyththa – iLaiyOnE
mAyUra EtRin meethE pukAp pon
mA mEru vErp – paRiya mOthi
mARu Ana mAkkaL neeRAka Otti
vAn nAdu kAththa – perumALE.