Thiruppugal 1291 Thullumadhavel
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தய்யதன தானத் – தனதான
துள்ளுமத வேள்கைக் – கணையாலே
தொல்லைநெடு நீலக் – கடலாலே
மெள்ளவரு சோலைக் – குயிலாலே
மெய்யுருகு மானைத் – தழுவாயே
தெள்ளுதமிழ் பாடத் – தெளிவோனே
செய்யகும ரேசத் – திறலோனே
வள்ளல்தொழு ஞானக் – கழலோனே
வள்ளிமண வாளப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தய்யதன தானத் – தனதான
துள்ளுமத வேள் கைக் – கணையாலே
தொல்லைநெடு நீலக் – கடலாலே
மெள்ளவரு சோலைக் – குயிலாலே
மெய்யுருகு மானை – தழுவாயே
தெள்ளுதமிழ் பாட – தெளிவோனே
செய்யகும ரேச – திறலோனே
வள்ளல்தொழு ஞானக் – கழலோனே
வள்ளிமண வாளப் – பெருமாளே.
English
thuLLu madha vEL kaik – kaNaiyAlE
thollai nedu neelak – kadalAlE
meLLa varu sOlaik – kuyilAlE
mey urugu mAnaith – thazhuvAyE
theLLu thamizh pAdath – theLivOnE
seyya kumarEsath – thiRalOnE
vaLLal thozhu nyAnak – kazhalOnE
vaLLi maNavALap – perumALE.
English Easy Version
thuLLu madha vEL kaik – kaNaiyAlE
thollai nedu neelak – kadalAlE
meLLa varu sOlaik – kuyilAlE
mey urugu mAnaith – thazhuvAyE
theLLu thamizh pAdath – theLivOnE
seyya kumarEsath – thiRalOnE
vaLLal thozhu nyAnak – kazhalOnE
vaLLi maNavALap – perumALE.