Thiruppugal 1304 Vanappu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தானத் தத்தத் தத்தன தத்தத் – தனதான
வானப் புக்குப் பற்றும ருத்துக் – கனல்மேவு
மாயத் தெற்றிப் பொய்க்குடி லொக்கப் – பிறவாதே
ஞானச் சித்திச் சித்திர நித்தத் – தமிழாலுன்
நாமத் தைக்கற் றுப்புகழ் கைக்குப் – புரிவாயே
கானக் கொச்சைச் சொற்குற விக்குக் – கடவோனே
காதிக் கொற்றப் பொற்குல வெற்பைப் – பொரும்வேலா
தேனைத் தத்தச் சுற்றிய செச்சைத் – தொடையோனே
தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தானத் தத்தத் தத்தன தத்தத் – தனதான
English
vAn appuk kuppatru maruththuk kanal mEvu
mAyath thetrip poykkudil okkap – piRavAdhE
gnAna sidhdhi chiththira niththath thamizhAlun
nAmaththaik katrup pugazh gaikkup – purivAyE
kAnak kochchai soR kuRavikkuk kadavOnE
kAdhik kotrap poRkula veRpaip – porumvElA
thEnaith thaththach chutriya chechchaith thodaiyOnE
dhEva sorgach chakkira varthip – perumALE.
English Easy Version