திருப்புகழ் 230 மருவே செறித்த (சுவாமிமலை)

Thiruppugal 230 Maruveseriththa

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனா தனத்த தனனா தனத்த
தனனா தனத்த – தனதான

மருவே செறித்த குழலார் மயக்கி
மதனா கமத்தின் – விரகாலே

மயலே யெழுப்பி யிதழே யருத்த
மலைபோல் முலைக்கு – ளுறவாகிப்

பெருகாத லுற்ற தமியேனை நித்தல்
பிரியாது பட்ச – மறவாதே

பிழையே பொறுத்து னிருதாளி லுற்ற
பெருவாழ்வு பற்ற – அருள்வாயே

குருவா யரற்கு முபதேசம் வைத்த
குகனே குறத்தி – மணவாளா

குளிர்கா மிகுத்த வளர்பூக மெத்து
குடகா விரிக்கு – வடபாலார்

திருவே ரகத்தி லுறைவா யுமைக்கோர்
சிறுவா கரிக்கு – மிளையோனே

திருமால் தனக்கு மருகா வரக்கர்
சிரமே துணித்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தனனா தனத்த தனனா தனத்த
தனனா தனத்த – தனதான

மருவே செறித்த குழலார் மயக்கி
மதனா கமத்தின் – விரகாலே

மயலே யெழுப்பி இதழே யருத்த
மலைபோல் முலைக்குள் – உறவாகிப்

பெருகாத லுற்ற தமியேனை நித்தல்
பிரியாது பட்ச – மறவாதே

பிழையே பொறுத்து உனிருதாளி லுற்ற
பெருவாழ்வு பற்ற – அருள்வாயே

குருவா யரற்கும் உபதேசம் வைத்த
குகனே குறத்தி – மணவாளா

குளிர்கா மிகுத்த வளர்பூக மெத்து
குடகா விரிக்கு – வடபாலார்

திருவேரகத்தி னுறைவாய் உமைக்கொர்
சிறுவா கரிக்கு – மிளையோனே

திருமால் தனக்கு மருகா அரக்கர்
சிரமே துணித்த – பெருமாளே.

English

maruvE seRiththa kuzhalAr mayakki
mathanA kamaththin – virakAlE

mayalE ezhuppi ithazhE yaruththa
malaipOl mulaikkuL – uRavAkip

perukAthaluRRa thamiyEnai niththal
piriyAthu patcham – maRavAthE

pizhaiyE poRuththun iruthALil uRRa
peruvAzhvu paRRa – aruLvAyE

guruvAy araRkum upathEsam vaiththa
guhanE kuRaththi – maNavALA

kuLirkA mikuththa vaLar pUkameththu
kudakAvirikku – vadapAlAr

thiruvErakaththi luRaivAy umaikkor
ciRuvA karikku – iLaiyOnE

thirumAl thanakku marukA varakkar
ciramE thuniththa – perumALE.

English Easy Version

maruvE seRiththa kuzhalAr mayakki
mathanA kamaththin – virakAlE

mayalE ezhuppi ithazhE yaruththa
malaipOl mulaikkuL – uRavAki

perukAthaluRRa thamiyEnai niththal
piriyAthu patcham – maRavAthE

pizhaiyE poRuththu un iruthALil uRRa
peruvAzhvu paRRa – aruLvAyE

guruvAy araRkum upathEsam vaiththa
guhanE kuRaththi – maNavALA

kuLirkA mikuththa vaLar pUkameththu
kudakAvirikku – vadapAlAr

thiruvErakaththin uRaivA y Umaikkor
ciRuvA karikku – iLaiyOnE

thirumAl thanakku marukA Arakkar
ciramE thuniththa – perumALE.