திருப்புகழ் 447 சிரத்தானத்தி (திருக்காளத்தி)

Thiruppugal 447 Siraththanaththi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தா தத்தத் – தனதான
தனத்தா தத்தத் – தனதான

சிரத்தா னத்திற் – பணியாதே
செகத்தோர் பற்றைக் – குறியாதே

வருத்தா மற்றொப் – பிலதான
மலர்த்தாள் வைத்தெத் – தனையாள்வாய்

நிருத்தா கர்த்தத் – துவநேசா
நினைத்தார் சித்தத் – துறைவோனே

திருத்தாள் முத்தர்க் – கருள்வோனே
திருக்கா ளத்திப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்தா தத்தத் – தனதான
தனத்தா தத்தத் – தனதான

சிரத்தா னத்திற் – பணியாதே
செகத்தோர் பற்றைக் – குறியாதே

வருத்தா மற்றொப் – பிலதான
மலர்த்தாள் வைத்து – எத்தனை ஆள்வாய்

நிருத்தா கர்த்தத்துவ – நேசா
நினைத்தார் சித்தத்து – உறைவோனே

திருத்தாள் முத்தர்க்கு – அருள்வோனே
திருக்கா ளத்திப் – பெருமாளே.

English

sirath thAnaththiR – paNiyAdhE
jegaththOr patraik – kuRiyAdhE

varuththA matrOp – piladhAna
malarththAL vaiththeth – thanaiyALvAy

niruththA karththath – thuvanEsA
ninaiththAr chiththath – uRaivOnE

thiruththAL muththark – karuLvOnE
thiruk kALaththip – perumALE.

English Easy Version

sirath thAnaththiR – paNiyAdhE
jegaththOr patraik – kuRiyAdhE

varuththA matrOp – piladhAna
malarththAL vaiththeth – thanaiyALvAy

niruththA karththath – thuvanEsA
ninaiththAr chiththath – uRaivOnE

thiruththAL muththark – karuLvOnE
thiruk kALaththip – perumALE.