திருப்புகழ் 706 ஞால மெங்கும் (கோடைநகர்)

Thiruppugal 706 Gnalamengkum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தந்த தனத்த தத்த – தனதானா

ஞால மெங்கும் வளைத்த ரற்று – கடலாலே
நாளும் வஞ்சி யருற்று ரைக்கும் – வசையாலே

ஆலமுந்து மதித்த ழற்கும் – அழியாதே
ஆறி ரண்டு புயத்த ணைக்க – வருவாயே

கோல மொன்று குறத்தி யைத்த – ழுவுமார்பா
கோடை யம்பதி யுற்று நிற்கு – மயில்வீரா

கால னஞ்ச வரைத்தொ ளைத்த – முதல்வானோர்
கால்வி லங்கு களைத்த றித்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தந்த தனத்த தத்த – தனதானா

ஞாலமெங்கும் வளைத்து அரற்று – கடலாலே
நாளும் வஞ்சியர் உற்று உரைக்கும் – வசையாலே

ஆலம் உந்து மதித் தழற்கும் – அழியாதே
ஆறிரண்டு புயத்தணைக்க – வருவாயே

கோலம் ஒன்று குறத்தியைத் – தழுவுமார்பா
கோடையம்பதி யுற்று நிற்கு – மயில்வீரா

காலனஞ்ச வரைத்தொளைத்த – முதல் வானோர்
கால்வி லங்குகளைத் தறித்த – பெருமாளே.

English

nyAla mengum vaLaiththa ratru – kadalAlE
nALum vanjiyar utru raikkum – vasaiyAlE

Ala mundhu madhith thazhaRkum – azhiyAdhE
ARi randu buyath thaNaikka – varuvAyE

kOla mondru kuRaththiyaith – thazhuvumArbA
kOdai yampadhi utru niRku – mayilveerA

kAlan anja varaith thoLaiththa – mudhal vAnOr
kAl vilangu gaLaith thaRiththa – perumALE.

English Easy Version

nyAla mengum vaLaiththa ratru – kadalAlE
nALum vanjiyar utru raikkum – vasaiyAlE

Ala mundhu madhith thazhaRkum – azhiyAdhE
ARi randu buyath thaNaikka – varuvAyE

kOla mondru kuRaththiyaith – thazhuvumArbA
kOdai yampadhi utru niRku – mayilveerA

kAlan anja varaith thoLaiththa – mudhal vAnOr
kAl vilangu gaLaith thaRiththa – perumALE.