குன்றாத குடிவாழ்க்கை தந்தருளும்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர், நடவீர் இனியே.
– கந்தர் அனுபூதி (பாடல் 17)
இந்தச் சேனல் மற்றும் இணையதளம் குன்றக்குடி சண்முகநாரின் புகழ்தனை பரப்பும் நோக்கம் கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்த சேனல் மற்றும் இணையதளத்தின் பெயர் காரணம்.
மயில்தனை மலையாக கொண்டு எழுந்தருளியிருக்கிறார் குன்றக்குடி சண்முகநாதர், வேலையும் மயிலையும் வணங்கினால், மயூரகிரிநாதன் அதாவது குன்றக்குடி சண்முகநாதனின் அருள் கடாக்ஷம் கிட்டும் என்பது சான்றோர் கருத்து. (ஆகையால் இணையதளத்தின் பெயர் மயூரகிரி என்றும்) நமது யூடியூப் சேனல் பெயர் வேலும் மயிலும் சண்முகா சரணம் என்று வைத்திருக்கிறோம்.
அருமையாக பாடுவீர்களா நீங்கள், உங்கள் பாடல்களையும் இந்த இணையதளத்தில் சேர்க்க நாங்கள் ஆர்வத்தோடு உள்ளோம், உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளவும்
Website Taken Care by
P.RM.SP.S.S. SUBRAMANIYAN,
Vangalathar Veedu ( தீனா வகை )
DEVAKOTTAI. (தேவகோட்டை)
9524444664