மயூரகிரி

குன்றாத குடி வாழ்கை தந்தருளும்
“மயூரகிரிநாதனின் குன்றக்குடி பதிகம்”

சகல தேவதா – அஷ்டோத்தர சத நாமாவளிகள்

சகல தேவதா தியான மந்திரங்கள் – All Gods Dhina Mantras

காளி – Kaali

பாடகர்கள்:-

About US

யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர், நடவீர் இனியே.

– கந்தர் அனுபூதி (பாடல் 17)

இந்தச் சேனல் மற்றும் இணையதளம் குன்றக்குடி சண்முகநாரின் புகழ்தனை பரப்பும் நோக்கம் கொண்டு உருவாக்கப்பட்டது.

இந்த சேனல் மற்றும் இணையதளத்தின் பெயர் காரணம்.
மயில்தனை மலையாக கொண்டு எழுந்தருளியிருக்கிறார் குன்றக்குடி சண்முகநாதர், வேலையும் மயிலையும் வணங்கினால், மயூரகிரிநாதன் அதாவது குன்றக்குடி சண்முகநாதனின் அருள் கடாக்ஷம் கிட்டும் என்பது சான்றோர் கருத்து. ஆகையால் நமது மயூரகிரி இணையதளம் மற்றும் மயூரகிரி யூடியூப் சேனலுக்கு தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

உங்கள் கருத்துக்கள் மற்றும் பாடல்களை கீழே உள்ள பட்டனை சொடுக்கி, எங்களிடம் தெரியப்படுத்துங்கள்,
Please do click the button below and share your comments, please do share your thoughts to.

Website Taken Care by
SUBRAMANIYAN,
DEVAKOTTAI. (தேவகோட்டை)
9524444664

1 thought on “மயூரகிரி”

Leave a Reply